ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது. 32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ஆம் திகதி தொடங்கியது.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,563 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293,357 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களில் சுமார் 45 ஆயிரம் பேர் குழந்தைகள் என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளீன் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.
இவர்களில் 14 பேர்...
வாகன இறக்குமதி தடையை அடுத்த வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த வாகன இறக்குமதி தடை உள்ளிட்ட அரச...
தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். தனது முகப்புத்தக பக்கத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"விமுக்தி குமாரதுங்க அரசியலில்...