உள்ளூர்

இலங்கையில் கொரோனா ஆபத்தான கட்டத்தில்! | இலங்கை வைத்திய சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மூன்று பேர் வீதம் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசி மூலம் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது...

அரசின் முஸ்லிம் விரோத போக்குகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளே அடிப்படை காரணம் -நாடாளுமன்ற‌ உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

அரசின் முஸ்லிம் விரோத போக்குகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளே அடிப்படை காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். புதன்கிழமை காலை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு...

மேல் மாகாணத்தை முடக்குவது குறித்து நாளை ஆலோசனை!

கொரோனா மற்றும் டெல்ட்டா தொற்று தீவிரமாக பரவியுள்ள மேல்மாகாணத்தை உடனடியாக முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.   இது தொடர்பில் நாளை(06) வெள்ளிக்கிழமை நடக்கும் கொரோனா செயலணியிலும் ஆராயப்படவுள்ளது.   நாட்டை முற்றாக முடக்காமல், இப்போது...

இன்று 2,669 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 784 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.   இதற்கமைய, இன்றைய தினத்தில்...

பி.ஸீ. ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிக்க அரசு நடவடிக்கை!

பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.   இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

Popular