இந்தியாவில் கடந்த ஜூலையில் மொத்தம் 93 லட்சம் மற்றும் செப்டம்பரில் 22 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடங்கியுள்ளது.இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளது,கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு...
கொழும்பு நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,...
நாளை மற்றும் நாளை மறு தினம் முழு நாடும் இருளில் மூழ்கும் என அண்மையில் அறிவித்திருந்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் , பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை இலங்கை மின்சார...
இளைஞர்களின் வார்த்தைகளை மதிக்கும் "யங் கதா" (young කතා) நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் திரு. தமித விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கடந்த வாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி...