உள்ளூர்

பிற்போடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை,O/L , A/L பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை

கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை 2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...

T20 Highlights: பட்லரின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 29 வது போட்டியாக இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

இலங்கையில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய 702 பேர் மீதான விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையில் ISIS அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தமை தொடர்பில் 702 பேர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்திடம் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணம்

நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (31) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

Popular