நாளை (03) முதல் மேலும் பல புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பின்வருமாறு இயக்கப்படுகின்றன.அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு தொழிற்படும் புகையிரதங்களின் எண்ணிக்கையோடு...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 30 வது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில்...
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...
ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட் பரவலால் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை ஏனெனில் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்பு...
நைஜீரியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 21 மாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லாகோஸ் நகரில் Fourscore Homes...