உள்ளூர்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் தென் மாகாண அலுவலகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ,ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர்...

எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாது போன 50 வினாக்களுக்கு பதிலளிக்கவே இச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள்...

முன்னிலை பதவிகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த முதல் LPL அணியாக Jaffna Kings அணி

எதிர்வரும் 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடருக்காக தமது முன்னிலை பதவிகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த முதல் அணியாக பதிவான Jaffna Kings அணி தமது அணியின் பிரதான பதவிகள் சிலவற்றில்...

பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம்  திறக்கும் நிகழ்வு

காணி  சீர்திருத்த  ஆணைக்குழுவின்  பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம்  திறக்கும் நிகழ்வு காணி சீர்திருத்தம் ஆணைக்குழுவின் தலைவர்  வழக்கறிஞர்  நிலாந்த விஜேசிங்க தலைமையில் நேற்று (20)   காணி அமைச்சர்  எஸ். ஏம் . சந்ரசேன அவர்களால் உத்தியோகம்...

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை பிரசவித்த தாய்

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை அங்கொடயை சேர்ந்த 31 வயதான தாயொருவர் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சிசுக்களை பிரசவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று...

Popular