தொடர்ந்தும் அதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள...
இஷாலினி மரணம் குறித்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய புகையிரத சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 புகையிரத சேவைகள் இடம்பெறும் என...
இன்றைய தினம் நாட்டில் மேலும் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில்...
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாளைய தினம் முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமை போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்...