கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சமாளிக்க, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புது உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுமாறு, மாவட்டச் செயலாளர்களிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
ராகலை பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பான...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 54 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிய இந்தப்...
கோதுமை மா, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (07) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே இந்த...
நாட்டில் சீமெந்துக்கான தட்டுப்பாடு அதிகருத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
950 ரூபா அல்லது 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை தற்சமயம் தட்டுப்பாடு காரணமாக 1,400 ரூபா மற்றும் 1,500 ரூபா...