உள்ளூர்

ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பெறவுள்ள தண்டனை!

ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், தனுஸ்க...

மெலிபன் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பூரண நிதி நன்கொடையின் கீழ் சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம்

சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் 13 கட்டில்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்ளடக்கியதாக புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடத்தின் நினைவு பலகை இன்று பிரதமரினால்...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 சர்வதேச அமைப்புக்கள் இணைந்து அறிக்கை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் இணைந்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளன. இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ்...

உத்தேச நிதி சீராக்கல் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. உயர்நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் பதவியேற்பு!

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் W.P.ஆரியதாச பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.   சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆலோசகரான ஆரியதாச மூன்று ஆண்டுகளுக்கு மேலாக...

Popular