இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று(18) இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் மக்கா, மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் ஆம்புலேட்டரி சேவைகளை வழங்க சவூதி ரெட் கிரசண்ட் ஆணையத்தின் (எஸ்.ஆர்.சி.ஏ) 300 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில்...
கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து பொய்யைப் பரப்புவதில் பேஸ்புக் போன்ற தளங்களின்...
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின்...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்றிய நிலையில் தற்போது இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.
குரங்களுக்கு கொரோனா தொற்று என்ற அறிக்கை கிடைத்ததும், மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை...