கஹடகஸ்திஹிலிய கொக்மடுவ பகுதியில் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் 57 மற்றும் 65 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் குறித்த கிராமத்தின் வயல் பகுதிக்குள் காட்டுயானை உட்புகுந்துள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகளுடன் இணைந்து காட்டு...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று(18) இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் மக்கா, மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் ஆம்புலேட்டரி சேவைகளை வழங்க சவூதி ரெட் கிரசண்ட் ஆணையத்தின் (எஸ்.ஆர்.சி.ஏ) 300 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில்...
கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து பொய்யைப் பரப்புவதில் பேஸ்புக் போன்ற தளங்களின்...