உள்ளூர்

ஜனாதிபதியின் மன்னிப்பு குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்? என்று கேள்வியெழுப்பியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து...

துமிந்த சில்வாவின் விடுதலையின் மூலம் பல நாட்களாக எழுதப்பட்ட திரைக்கதை நிறைவுக்கு வந்துள்ளது -நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

துமிந்த சில்வாவின் விடுதலையின் மூலம் பல நாட்களாக எழுதப்பட்ட திரைக்கதை நிறைவுக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும்...

கொவிட் தடுப்பூசியை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

வெலிவேரிய எதிகெஹெல்கல்ல மேற்கு பிரதேசத்தின் மக்கள் தடுப்பூசி கோரி நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். கொவிட் வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் தமது கிராமத்திற்கு இதுவரை ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் இரண்டாவது...

கிராமம் ஒன்றில் கொவிட் கொத்தணி!

வெலிமட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொரகஸ் ஹுலங்கபொல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 40 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர். கடந்த தினம் பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரும் மற்றும்...

தமிழர் ஒருவரே தமிழரை சுடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது-கருணா தெரிவிப்பு!

தமிழர் ஒருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.   இன்றைய தினம் (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்...

Popular