உள்ளூர்

நாளை 20,000 பொலிசார் கடமையில்!

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நாளை முதல் நடைமுறைக்கு வருவதால் பொசன் போயா தினத்தில் 20,000 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர். நாளைய தினம் வீடுகளில் தங்கி இருந்து மத வழிபாடுகளை அனுஷ்டிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,...

மேலும் 2,205 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம்...

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் சித்திரவதை குறித்து மௌனம் காப்பது ஏன்?- இம்ரான் கான் பதில்!

சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீன அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டம் தெரிவிப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுத்துள்ளார்.   சீனாவின் ஸியான்ஜிங் (Xinjiang)பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 20...

இலங்கையில் மேலும் 65 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (22) மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,769ஆக அதிகரித்துள்ளமை...

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித்தாள் நிறுவனம் மூடல்!

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, நிறுவனம் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   பத்திரிகை சுதந்திரத்திற்கு விழுந்த ஒரு மிகப் பெரிய அடியாகவே இது காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.   குறித்த பத்திரிகை...

Popular