உள்ளூர்

எரிபொருள் விலை அதிகரிப்பு | மின்சாரக் கார் இறக்குமதிக்கு ஊக்குவிப்பு – ஜனாதிபதி ஊடக அறிக்கை

நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்வு, தேசிய பொருளாதாரம், வங்கி வட்டி விகிதங்கள், வெளிநாட்டு இருப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள...

பஸ் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் திலும் அமுனுகமவின் விளக்கம்

எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பஸ் கட்டணத்தை ஒரு ரூபாயால் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று...

நாட்டில் இதுவரை கொவிட் தடுப்பூசி முதலாவது டோஸ் 2,285,572 பேருக்கு போடப்பட்டுள்ளது

இலங்கையில் இதுவரை 2,285,572 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினத்தில் (13)...

இஸ்ரேலின் ஆட்சி மாற்றம் பலஸ்தீன் விடயத்தில் முன்னேற்றம் தருமா?

இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து பெஞ்சமின் தலைமையிலான அரசாங்கத்தை பதவி இழக்கச் செய்துள்ளனர். தொடர்ந்து 12 வருடங்களாக பதவி வகித்த பெஞ்சமினின் அரசுக்கு பாரிய அளவிலான...

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கான அனுமதிப்பத்திரத்தை இடை நிறுத்திய பஹ்ரைன்

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்புக்களுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரைன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அந்நாட்டு மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சிவப்பு...

Popular