உள்ளூர்

இலங்கை அணி வீரர்கள் இங்கிலாந்து செல்ல ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வருடாந்த ஒப்பந்தம்...

இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கம் குறியாக இருப்பதன் நோக்கம் இது தான் – எதிர்கட்சித் தலைவரின் பகிரங்க உரை!

எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்லாமல், மக்களைக் கொல்வது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த அவசர மற்றும்...

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க விசேட குழு

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணணி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,அவ்வாறான போலியான...

நிலைமை தீவிரமடைந்துள்ளது – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

இலங்கையில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிப்பதை அரசாங்கம் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என களனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையின் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறியுள்ளார். இலங்கையில் COVID-19...

வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் தம்பதி

நேற்று (06) பிற்பகல் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், எம்பிலிபிட்டிய பகுதியை...

Popular