மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த மாதம் 30...
வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கால்நடைகள்...
கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்கும் பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமாக உள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட அன்புக்குரியவர்களின் தகனங்கள் உற்பட. ஒரு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து மக்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேம்படுத்தும் நோக்கில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மீனவ சங்கங்களிற்கு மீன்பிடி வள்ளங்கள் இன்று(17) குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத்...
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னத்தம்பனை காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலைஅங்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் இருந்து செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய பொலிசார் மற்றும்...