பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையை எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டின் போலீஸ் அதிகாரிகளின் விடுமுறை முன்பு...
நாட்டில் மேலும் 1,531 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 184,983...
மீரிகமயிலிருந்து பொத்துஹேர வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை தாமதப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரான தயா கமகேவுக்கு சொந்தமான ஒலிம்பஸ் (Olympus) கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய...
நாட்டில் மேலும் 1,915 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 151,740 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய ரீதியாக பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார். இந்த தீர்மானித்தை, இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின்...