உள்ளூர்

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று (17) வெளியிட்டுள்ள...

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் (ONUR) புதிய பரிபாலன சபை அங்கத்தவர்கள் நியமனம்!

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் (ONUR) 01/2024ம் சட்ட ஏற்பாட்டிற்கமைய புதிய பரிபாலன சபை அங்கத்தவர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நீதியமைச்சில் இடம்பெற்றது. நீதியமைச்சர் சட்டத்தரணி...

சில மாகாணங்களில் இடியுடன் கூடிய பெய்யக்கூடும்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று...

சிறுநீரக நோயால் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பு

சிறுநீராக நோயால் நாட்டில் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பதாக தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக 2023 ஆம் ஆண்டின் தரவுகளில்...

தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு நடாத்தும் மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு

தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு இணைந்து நடாத்தும் 'மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு' எதிர்வரும் வியாழக்கிழமை, 20 ஆம் திகதி மாலை 5 மணி முதல் ஸ்ரீ இசிபதனாராம விகாரையில்...

Popular