உள்ளூர்

குர்ஆனின் மூலம் கண்ணியம் பெற்ற இரு சகோதரிகள்: இம்மாதம் 27ம் திகதி உம்ரா பயணம்

அண்மையில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தேசிய அளவில் ஏற்பாடு செய்த புனித அல்குர் ஆன் மனனப் போட்டியில் கண் பார்வை இழந்த இரு பெண்கள் மிகச் சிறப்பான முறையில் வெற்றியடைந்தமை யாவரும்...

கொழும்பில் கொண்டாடப்பட்ட சவூதி அரேபிய ஸ்தாபக தினம்

சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி  சவூதி அரேபிய ஸ்தாபகர் தின நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில்...

சமூகத்தில் சமாதானத்தை நிலைநிறுத்தி ஒருவருக்கொருவர் கௌரவத்துடன் வாழ்வதற்கான தருணம் இது: ஜனாதிபதியின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

- ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம்...

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடரில் விஜித உரை

சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது...

Popular