இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம், குறைந்த அழுத்தப் பகுதியாக தீவிரமடைந்துள்ளது.
எனவே, ஜனவரி 8 ஆம் தேதி முதல் தீவு முழுவதும், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு,...
நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா...
அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்தானதும், சுவையானதும் ஆன உணவை வழங்கும் நோக்கில், ஒரு விசேட முன்னோடித் திட்டம் நாளை (06) மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
சதொச நிறுவனத்திற்குச்...
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று (05) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக ராஜகிரிய...