இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது தரமான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதிக்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) தெரிவித்துள்ளது.
இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்தப்...
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது...
பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின மற்றும் மும்மொழி தேசிய பாடசாலையின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதியுதவி: இந்தப் பாடசாலையின் Block 01 கட்டடத் தொகுதி இந்திய...
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல் 2026 ஜனவரி 04 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிச. 27ஆம் திகதி முதல் ஜனவரி...