உள்ளூர்

மக்கள் மீதான சுமையை குறைப்பதாக அநுர உறுதி

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதிப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்...

இன்று 45 நிமிடங்கள் பிறை தென்படும்: ‘ஆனால் அது இரண்டாம் பிறை அல்ல’: பிறைக்குழு விளக்கம்

ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை நேற்றைய தினம் (03) வியாழக்கிழமை இரவு தென்படவில்லை. அதற்கமைய, ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் முதல் நாளாகிய இன்று (04) வெள்ளிக்கிழமை மாலையில்  (காலநிலை...

எரிவாயு விலையில் மாற்றம் இல்லை ; லாப் நிறுவனம்

ஒக்டோபர் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லாப் எரிவாயு குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒக்டோபர் மாதம் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது...

அநுரவின் ஊழல் ஒழிப்பு திட்டத்திற்கு ஐ.நா உதவி

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழல் ஒழிப்புத் திட்டத்திற்கான முயற்சிகளுக்கு ஐ.நா தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் உறுதியளித்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர்...

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (04)மாலை 3.30 மணி முதல் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் ஐ. ஏ. நஜீம் தலைமையில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவில் பிரதம...

Popular