தேச மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு நேற்று (19) புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரி மண்டபத்தில்...
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரசுத் தரப்பு சாட்சிகள் மொத்தம் 28 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
நாடாளுமன்ற அறிக்கையின்படி, நேற்று...
காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று (20) மாநகர சபையின் முதல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் மூலம்...
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் உக்கிரமடைந்து அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியழைக்கும்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு விடயப்பரப்புகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய 'மனச் சாட்சி' எனும் பெயரிலான நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம்...