நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 13421 ...
நாட்டுமக்கள் அனைவரும் சனிக்கிழமை (21) தாம் நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கொள்கைகளில் நிலைத்திருந்து பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு, வீடுகளில் அமைதியாக இருக்கவேண்டும். தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்கவேண்டும் என 'சர்வோதயம்' அமைப்பு...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக...
நேற்று முன்தினம் காலமான பிரபல இஸ்லாமிய அறிஞர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கலாநிதி உமர் பின் சவூத் அல் ஈத் அவர்களுடைய ஜனாசா நேற்று பிற்பகல் சவூதி தலைநகர் ரியாதில் உள்ள அல்...
குவைத் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரின் நியமனத்துக்கு பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குவைத் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக எல்.பி. ரத்நாயக்கவின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு...