உள்ளூர்

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி (galle) மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சிறிதளவு...

2024 ஜனாதிபதித் தோ்தல் -தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள்

ஜனாதிபதித் தோ்தல் 21 சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் பி.ப.4.00 வரை இடம்பெறவிருக்கிறது. முதலில் நாம் முஸ்லிம்கள் என்ற வகையிலும் அடுத்ததாக இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையிலும் வாக்களிப்பின் போது இஸ்லாமிய...

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் விசாரணை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விசாரணைகளை நிறைவடைந்ததும்...

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது!

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர். குறித்த அறிவுறுத்தலை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று...

சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பு ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அமைதியான காலப்பகுதியில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியூமி அடிகல தெரிவித்துள்ளார். ஐந்து பேர் கொண்ட குழு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, சமூக...

Popular