நிலவும் வரட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் கடும் வெப்பமான வானிலை தொடரும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு...
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல் இருக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதன்படி, இறக்குமதியாளர்களுக்கு பெற்றோல் ஒக்டேன் 92 லீற்றருக்கு ரூ. 20, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ....
மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும் 6ம் வகுப்புகளைத் தவிர்த்து 1 முதல் 11ம் தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் இந்த சுற்றுநிரூபம் செல்லுபடியாகும்.
இது...
அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைத்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தனா அபேரத்ன...
மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அன்னாரின் மறைவு...