ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரினதும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் நேற்று...
கண்டி எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய...
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்பில் மேலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாவது, சப்ரகமுவ...
தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தராக தொழில்நுட்ப பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படும் வரை இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் பலவற்றின் விலைகளை குறைக்கவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பாவின் புதிய விலை 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின்...