உள்ளூர்

கொரோனாவால் மரணித்தவர்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் முஸ்லிம்களை இலக்குவைத்து எடுக்கப்பட்ட இனவாத தீர்மானம்: சஜித்

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், அப்போது இருந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களை இலக்காகக்கொண்டு இனவாத அடிப்படையில்  செயற்பட்டு சடலங்களை எரிப்பதற்கு தீர்மானித்திருந்தது...

2030 இல் உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும்

உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் என இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளையின் மனநல வைத்தியர் யோகா அந்தோனி தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலாளர்...

அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

இந்திய கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை புகையிரத பாதை என்பன மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

மலேசியாவில் இடம்பெற்ற இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரீகத்திற்கும் ஆன சர்வதேச மாநாடு

International conference on renewal and reform of Islamic thought in Civilization எனும் மகுடம் தாங்கி கடந்த மாதம் 23, 24ஆம் திகதிகளில் Institute of Islamic thought and civilization,...

3 ரயில்களில் தொழில்நுட்பக்கோளாறு : ரயில் சேவை பாதிப்பு !

பிரதான ரயில் மார்க்கம் மற்றும்  சிலாபம் ரயில் மார்க்கத்தினூடன ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 3 ரயில்கள் தொழில்நுட்பக்கோளாறுக்குள்ளானமையால் பிரதான ரயில் மார்க்கம் மற்றும்  சிலாபம் ரயில் மார்க்கத்தினூடன ரயில் சேவைகள்...

Popular