சமூகம்

ஸம் ஸம் நிறுவனத்தினால் சியம்பலகஸ்கொடுவ வீடமைப்புத் திட்டம் மற்றும் அறிவுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது!

அம்பன்வெவயில் 12 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 2022 பெப்ரவரி 13 ஆம் திகதி குருநாகல் சியம்பலகஸ்கொடுவவில் இடம்பெற்றது. Zam Zam நிறுவனம், சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவுடன் இணைந்து (Help a Nest)...

நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிப்பு

(File Photo) இலங்கை முழுவதும் இன்றைய தினம் அரச மருத்துவமனைகளில் தாதிமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்க...

மற்றவரின் சுதந்திரத்தை மதித்து, அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படாதவர்களாக நாங்கள் வாழ வேண்டும் | கல்முனை நீதிமன்ற மாவட்ட நீதிபதி றியாழ்

மாணவ-மாணவிகளே! நிச்சயமாக நாங்கள் மற்றவருடைய சுதந்திரத்தை மதித்து, அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படாதவர்களாக வாழ்ந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக வேண்டிக் கொள்கிறேன் என கல்முனை நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் பாடசாலையின் பழைய...

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது | விசேட வர்த்தமானி

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை...

மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் மக்கள் பாவனைக்காக இன்று 15 திறந்து வைக்கப்பட்டது

இன்று 15  மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால்...

Popular