பிரதேசம்

கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் திட்ட முன்மொழிவும் நிதி அன்பளிப்பும்!

கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்களின் அறிவு,திறன்,மனப்பாங்கு விருத்தியில் பாடசாலைகளுடன் இணைந்து செயற்படுவதற்காக 2019 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி மன்றம் - கம்பஹ என்ற அமைப்பின் ஐந்தாண்டுத்...

தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரன் மிர்ஷாத் மன்ஸுர்!

பாக்கிஸ்தான் லாஹூரில் இடம்பெற்ற சவாடே கிக் பொக்சிங் சர்வதேச போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய தெல்தோட்ட மண்ணின் மிர்சாத் மன்ஸுர் தங்கபதக்கத்தை வென்று இலங்கையின் பெயரை சர்வதேசத்திற்கு பறைசாட்டியுள்ளார்.அவருக்கு எமது Newsnow இன்...

மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் மக்கள் பாவனைக்காக இன்று 15 திறந்து வைக்கப்பட்டது

இன்று 15  மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால்...

மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் நாளை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும்

நாளை 2022 ஜனவரி 15ஆம் திகதி மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின்...

தொழுகைக்கு சிறுவர்களை பயிற்றுவித்து ஊக்குவிக்கும் முன்மாதிரி நிகழ்வு வெலிகமையில்!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளிவாசல்கள் மூடப்பட்ட காரணத்தினால் சமூகத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் பள்ளிவாசலுடன் இருக்கின்ற தொடர்பை இழந்துள்ள சூழ்நிலையை சமூகத்தில் பரவலாக அவதானிக்க முடிகின்றது.இஸ்லாத்தை...

Popular