இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLBC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர்...
சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் கண்டியில் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் ஸ்டிக்கர் பிரசார விழிப்புணர்வொன்று கண்டி மக்கள் சபையால் கண்டி நகரில் கடந்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது...
குறிப்பு: நேற்று எமது செய்தி தளத்தில் முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமனம் பற்றிய செய்தியை பிரசுரித்தோம். இவ்விடயம் முஸ்லிம் சமூகம் மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக முஸ்லிம் அரசியல் மட்டத்தில்...