இன்று 15 மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால்...
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசுவிக் நாடான தொங்கா,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
பசிபிக் தீவில் வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு...
கூகுள் (GOOGLE) நிறுவனம் லண்டனில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலரில் பிரம்மாண்ட கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது.
தற்போது அதே கட்டடத்தில் கூகுள் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் 6,400...
சகுன நிதர்ஷன லியனகேவின் அபார துடுப்பாட்டம் மற்றும் அணித்தலைவர் துனித் வெல்லாலகேவின் மாயாஜால சுழல் என்பவற்றின் மூலம் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை 19 வயதின்கீழ்...
இலங்கை மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டொன் டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து கிடைத்துள்ளமையால், இன்று(15) மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கையில் மின் துண்டிப்புக்கு முழுமையான...