Tag: Featured

Browse our exclusive articles!

இரு நாட்டு தீர்வு மற்றும் சுதந்திர பலஸ்தீனம் என்ற நியூயோர்க் பிரகடனத்தை வெளியிட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்

இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துதல் மற்றும் பலஸ்தீனத்தின் சுதந்திர அரசை நிறுவுதல்...

உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறிய இலங்கை

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம்...

சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக...

ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 551 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 75,058 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்...

இன்றும் சில பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (19) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18-30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. Tentative vaccination schedule...

9/11 தாக்குதல்களின் இழப்புக்களை விட அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் எதிர் தாக்குதல்களின் விளைவாக வந்த இழப்புக்கள் பாரியது!

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.  ஆயுத உற்பத்தியாளர்கள் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ந்த போர்கள் மூலமாக 7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளனர். இத்தொகையானது இலங்கையின் அடுத்துவரக்கூடிய...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,336 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 428,590 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

Popular

உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறிய இலங்கை

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம்...

சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக...

ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை...

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை...
spot_imgspot_img