போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல், அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணையத்தாள்களை...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள...
ஒருவரை நாம் விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அடிப்படை அவர் கொண்டுள்ள குணாதிசியங்களே. உங்கள் செயல்கள் உங்களைப் பற்றிய அபிப்பிராயங்களை அடுத்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு உங்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்ற...
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் சஹீர் அஹமட் பாரூக் என்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என...