ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டதாக தலிபானின் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளரான முகமது நயீம் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்துடன் அமைதியான நட்பு முறைக்கு அழைப்பு விடுப்பதாகவும் இந்த நிலையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தித் தொடர்பாளரான முகமது நயீம்...
மக்களின் அத்தியாவசிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இதன்படி, ரயில்...
ஆப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றியதன் மூலம் அந்நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் தாலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதிபருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததாகவும், இடைக்கால அரசை நிறுவியுள்ளதாகவும் தகவல்கள்...
இலங்கையில் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த நிலையிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து...