நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேலைக்கு செல்வோருக்கான புகையிரத பயணங்கள்...
"நான் செய்தவற்றை அன்றி- செய்திருக்க வேண்டியவை, செய்திருக்கக் கூடியவை பற்றியே சிந்திக்கிறேன்."-பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்.
பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் 77 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய தொகுப்பினை எழுத்தாளர் சிராஜ் மஸுர் எழுதிய கட்டுரையினை...
2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் இருக்கும் 40 சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் குறித்த சடலங்களை அடக்குமாறு நீதிமன்றம்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,644 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 298,162 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (10) காலை உள்ளூர் மருத்துவம் மூலம் ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கப்பல்துறை,...