இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் இன்று(08) கொழும்பில்...
பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை (08) நடைபெறவுள்ளது. அவரது பூதவுடல் இன்று (07) கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சியால்கோட்டில் உள்ள...
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் குழுவுடன் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற...
பாகிஸ்தானின் தொழிற்சாலை முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி குண்டர்கள் குழுவினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
புலம்பெயர்ந்த தொழிலாளியாக 11 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின்...
(பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமான முறையில் இலங்கை நபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷைக் S.H.M.பளீல் எழுதியுள்ள விசேட கட்டுரை.)
இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான...