எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை ஒரு ரூபாயால் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று...
இலங்கையில் இதுவரை 2,285,572 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் (13)...
இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து பெஞ்சமின் தலைமையிலான அரசாங்கத்தை பதவி இழக்கச் செய்துள்ளனர்.
தொடர்ந்து 12 வருடங்களாக பதவி வகித்த பெஞ்சமினின் அரசுக்கு பாரிய அளவிலான...
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்புக்களுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரைன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
அந்நாட்டு மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சிவப்பு...
எரிபொருள் விலைஅதிகரிப்பு அவசியமானது,ஏனைய சமூக பொருளாதார நன்மையளிக்கும் இலக்குகளை அடைவதற்கு இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொதுவான தந்திரோபாயத்தின் ஒரு அம்சமே விலை அதிகரிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இது...