Tag: Featured

Browse our exclusive articles!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

இலங்கை அணி வீரர்கள் இங்கிலாந்து செல்ல ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வருடாந்த ஒப்பந்தம்...

இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கம் குறியாக இருப்பதன் நோக்கம் இது தான் – எதிர்கட்சித் தலைவரின் பகிரங்க உரை!

எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்லாமல், மக்களைக் கொல்வது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த அவசர மற்றும்...

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க விசேட குழு

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணணி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,அவ்வாறான போலியான...

நிலைமை தீவிரமடைந்துள்ளது – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

இலங்கையில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிப்பதை அரசாங்கம் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என களனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையின் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறியுள்ளார். இலங்கையில் COVID-19...

2 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் குறைவாக பதிவான  தினசரி கொரோனா தொற்றாளர்கள்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் மிகக் குறைவான தினசரி கொரோனா தொற்றாளர்கள் நேற்று (06) பதிவாகியுள்ளன. இது 114,000 புதிய தொற்றிலிருந்து இருந்து அதிகரித்துள்ளது. அந்த காலகட்டத்தில், இந்தியாவில் 2,667 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.  

Popular

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...
spot_imgspot_img