நேற்று (06) பிற்பகல் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், எம்பிலிபிட்டிய பகுதியை...
அத்தியாவசிய சேவைகள் என்ற போர்வையில் கொழும்புக்குள் நுழைய முயன்ற 800 க்கும் மேற்பட்டோர் நேற்று காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹானா கூறுகையில், சந்தேகநபர்கள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பயண தடையை...
யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் (நாவலர் வீதி) வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும் ஆப் பள்ளிவாயலின் தலைவர் உட்பட அனைத்து நிருவாகிகளையும், பொறுப்புதாரிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்து விஷேட...
நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (07) காலை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே...
நாளையதினம் (08) நான்கரை மணித்தியாலங்களுக்கு பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 4.30 மணி வரையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...