சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும்...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று இரவு...
கடந்த 14 நாட்களினுள் தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்ற நபர்கள் இந்நாட்டுக்கு மீண்டும் வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய...
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் - V கொவிட் தடுப்பூசிகள் முதல் மாத்திரைக்காக 50,000 தடுப்பூசிகளும் இரண்டாம் மாத்திரைக்காக 15,000 தடுப்பூசிகளும் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
தொகுப்பு: என்.எம் அமீன்
(சிரேஷ்ட ஊடகவியலாளர்)
நடந்து முடிந்த இந்திய மாநில தேர்தல்களில் இந்தியாவின் ஆளும் கட்சி ஆதரவு அணிகளைத் தோற்கடித்து தமிழ்நாட்டில்...