இன்று நாட்டில் மேலும் 2,735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளத தெரிவிக்கப்படுகிறது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...
அண்மையில் நடைபெற்ற பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் சிங்கள திரைப்பட நடிகை பியூமி ஹன்சமாலி ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்துபசாரம் இடம்பெற்ற கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலின் சமையற்கலை நிபுணர்...
01. ஆன்மீக ரீதியான வழிகாட்டல்கள்:
அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளிலும், நற்காரியங்களிலும் அதிகமாக ஈடுபடுவதோடு, எமது கஷ்டங்களையும் துன்பங்களையும் அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டி அவன் மீது பூரண நம்பிக்கை...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து அறிவுறுத்தினார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான...
இன்று இரத்தினபுரி - தும்பர -இஹலபொல பகுதியில் ஏற்றப்பட்ட மண் சரிவில் காணாமல் போன மூவரில் 16 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அச்சிறுமியின் தாய்...