கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்பது நெடுஞ்சாலைகள் மற்றும் மாற்று சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என...
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே எட்டு நாட்கள் வன்முறைக்குப் பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குரல் கொடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீன
ர்களுக்கும் இடையிலான மோதல் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில்...
L.T.T.E இனர்
ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்ட
இன்றைய தினமான மே மாதம் 18 ஆம் திகதி
தேசிய படை வீரர்கள் தினமாக வருடம்தோறும்
அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது .
அந்த அடிப்படையில் இன்று அனுஷ்டிக்கப்படும் 12வது தேசிய படை...
நாட்டின் சில பகுதிகளில் நாளை (19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பேலியகொட, வத்தளை - மாபோல, ஜா- எல...
இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின்...