குண்டுவெடிப்பில் சிக்கி பலத்தகாயமடைந்துள்ள மாலைதீவின் முன்னாள் முகமட் நசீட் பல சத்திரகிசிச்சைகளிற்கு பின்னரும் ஆபத்தான நிலையில் உயிருக்காக போராடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த 16 மணித்தியாலங்களில் தலை உட்பட உடலின் பல பாகங்களில் சத்திரகிசிச்சை...
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம். ஏ பாக்கீர் மார்க்காரின் நினைவு தின விழாவுக்குச் சென்ற ஓர் இளம் பத்திரிகையாளர், முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின்...
பேருவளை ஜாமியா நளீமியா இஸ்லாமிய கற்கை பீடம் கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 270 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரோஹிதா அபேயகுணவர்தன இன்று சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள...
இலங்கையில் அவசர தேவைக்காக ´பைஸர்´ தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனை குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
இதற்கமைய, 5 மில்லியன்...
மன்னார் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நூறு கோவிட் நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்க விசேட சிகிச்சை நிலையத்தை இராணுவத்தினர் தயார் செய்து வருகின்றனர்.
-மன்னார் தாரபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட...