இந்தியாவில் கொரோணா வைரஸ் தாக்கத்தில் இரண்டாவது அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மூன்றாவது அலைத் தாக்கம் ஒன்றும் தவிர்க்க முடியாததாகும் என்று அந்த நாட்டின் சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர்...
மக்கா புனித ஹரம் பள்ளிவாசலில் உள்ள புனித கஃபா ஆலய சுவரில் பதிக்கப்பட்டுள்ள, ஹஜ்ருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல்லின் புகைப்படங்களை, சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது.
புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் இந்த...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்...
அநுராதபுரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் தனியார் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த தனியார் வங்கியில் ATM இயந்திரத்திர் பணத்தை வைப்பிலிட...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகைதர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.