தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று, மே 2-ம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிஒட்டது. இன்னும் ஒரு சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து...
நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளாவன;
நுவரெலியா மாவட்டம் –...
இலங்கையில் ஒக்சிசன் நெருக்கடி ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கொவிட் நோயாளிகளிற்கு ஒக்சிசசே மிகஅவசியமானதாக உள்ளது என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்களின் சங்கம் ஒக்சிசன் குறைந்தளவே கையிருப்பில் இருக்கலாம்...
பா. முகிலன்
மோடி - மம்தா
மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜக பெரும் எழுச்சியுடன் தேர்தலில் களமிறங்கிய போதிலும், அந்தக் கட்சியின் அத்தனை வியூகங்களையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அபாரமான...
க.சுபகுணம்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் ஒரு தொடக்கம் மட்டுமே. இதுநாள் வரை ஆங்காங்கே இருந்த தொற்றுநோய் பிரச்னைகள் இப்போது உலகம் முழுக்கச் சேதங்களை விளைவிக்கத் தொடங்கியுள்ளன. நாம் இப்போதே சுதாரித்துக்கொள்ளாவிடில், எதிர்கால நிலைமை இன்னும்...