இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்.
இந்த விடயத்தினை தென்னிலங்கை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம்...
மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12மணி முதல் காவல் துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல்...
கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக அரசாங்கம் விவசாயிகளுக்கும்...
புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த இப்தார் உணவு தினமும் விநியோகம் செய்யப்படுகின்றது.
இதற்காக வெப்பம்...