சற்று முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது
இன்று அதிகாலை 1.30 மணி முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவரது வீடு முற்றுகையிடப்பட்டது, பின்னர் சற்று முன் அவரும் அவரது...
முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிக அளவிலான குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவில் தற்போது, ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோவிட் தொற்று ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத், அகமதாபாத்,...
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நாமல்வத்த கிராமங்களில் ஏப்ரல் 15 ஆம் திகதி உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
Muslim Aid இந்த ரமழானில் குறைந்தது 5000 குடும்பங்களை சென்றடையவும், ஒரு மாத நோன்பு...
நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பொது மக்கள் கொரோனா பரவாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...