இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் மாயமானது. 44 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கே ஆர் ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு பெயரிட்டிருந்தது.
நேற்று பாலி...
கோவிட்19 பரவல் அதிகரித்துள்ளதால், வெசாக் திருவிழா மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் Dr. சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேலும் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாகவே கோவிட்19 பரவலை...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் இன்று ஒட்சிசன் தாங்கியில் திடீரென கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயுக் கசிவை...
நாட்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னமும் நிலவு கிறது என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு தாக்குதலி லிருந்தும் பொதுமக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகளாகின்ற நிலையில் அது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது அவர், இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர்...