"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு மத தீவிரவாதம் காரணமல்ல. மத தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்ட சிலரது செயலே இது" என பேராயர் கர்தினால்...
ஹிருணிகாவின் கோரிக்கைக்கு அமைய
புதுக்கடைநீதிமன்ற கட்டிடத் தொகுதியில்
தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு
புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இரண்டு தாய் பாலூட்டும் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வழக்கு...
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வனர்த்தம் இன்று (18) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை-ஈச்சநகர்...
மத்திய கிழக்கின் அரசியல் ஒழுங்கு சிதைவடயத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் ஆகிய யுத்த வெறியர்கள் தயாராகி...
மதுபோதையில் வாகனம் செலுத்தும் வாகன சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று (18) நண்பகல் 12 மணி முதல் நாளை (19) காலை 06...